என்னுடைய நினைவுத் திறன் மிக அதிகம். மிகச் சிறிய வயதுகளில் நடந்த சிறிய சம்பவங்கள்கூட நினைவிருக்கின்றன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி நாள்களில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சிகள், அச்சந்தர்ப்பங்களில் நான் அணிந்திருந்த உடைகளின் நிறம் வரை இன்னும் மறக்கவில்லை. ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்த பாடப் பகுதிகள், செய்யுள்கள் அனைத்தும் நினைவில் இருக்கின்றன. கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்கே எங்கள் பேட்சில் முதல் முதலில் ‘வயசுக்கு வந்த’ பெண்ணையும் அதனை … Continue reading மறதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed